பங்குச்சந்தை வணிகம் நேற்று ஏற்றத்துடன் தொடங்கிய நிலையில் இன்று (பிப்.11) காலை சென்செக்ஸ் புள்ளிகள் சரிவுடன் தொடங்கியது. எனினும் நிஃப்டி உயர்வு கண்டது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 46.99 புள்ளிகள் சரிந்து 51,262.40 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது.
எனினும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 8.00 புள்ளிகள் உயர்ந்து 15,114.50 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.14 சதவிகிதம் உயர்வாகும்.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 நிறுவனங்களின் பங்குகளில் 12 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் தொடங்கியுள்ளது.
அதிகபட்சமாக ஆர்ஐஎல் 2.45 சதவிகிதமும், பார்தி ஏர்டெல் 1.38 சதவிகிதமும், பவர் கிரிட் 1.21 சதவிகிதமும் உயர்வுடன் தொடங்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜீது முண்டாவை ஞாபகப்படுத்திய கர திரைப்படம்..! மாரி செல்வராஜ் புகழாரம்!

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் படத்தின் பெயர் அறிவிப்பு!

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
மே நாள் வாழ்த்து: உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக அணி திரள்வோம்! - பெ. சண்முகம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


