விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பங்குச்சந்தை வீழ்ச்சியுடன் நிறைவு: சென்செக்ஸ் 434 புள்ளிகள் சரிவு

வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தை சரிவுடன் நிறைவு பெற்றது.  சென்செக்ஸ் 434 புள்ளிகள் வரை சரிந்தது.

News image

பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் முடிவு

Updated On :19 பிப்ரவரி 2021, 10:54 am

வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தை சரிவுடன் நிறைவு பெற்றது.  சென்செக்ஸ் 434 புள்ளிகள் வரை சரிந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 434.93 புள்ளிகள் சரிந்து 50,889.76 புள்ளிகளாக வர்த்தகம் முடிந்தது. இது மொத்த வர்த்தகத்தில் இது 0.85 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 137.20  புள்ளிகள் சரிந்து 14,981.75 புள்ளிகளாக வர்த்தகம் முடிவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.91 சதவிகிதம் சரிவாகும்.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 நிறுவனங்களின் பங்குகளில் 9 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே ஏற்றம் பெற்றன. இன்றைய (பிப்.19) வர்த்தக நேர முடிவில் மற்ற 21 நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.


இதில் அதிகபட்சமாக ஓஎன்ஜிசி 5.06 சதவிகிதமும், எஸ்பிஐ 3.77 சதவிகிதமும், ஆக்சிஸ் வங்கி 3.59 சதவிகிதமும், ஐசிஐசிஐ வங்கி 3.20 சதவிகிதமும் சரிவைச் சந்தித்தன. கடந்த நான்கு நாள்களில் மட்டும் சென்செக்ஸ் 1,250 புள்ளிகள் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.