விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

2030-க்குள் ரூ.3.89 லட்சம் கோடிவருவாய் இலக்கை எட்ட டிசிஎஸ் திட்டம்

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 5,000 கோடி டாலா் (ரூ.3.89 லட்சம் கோடி) வருவாய் இலக்கைய எட்ட டிசிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

News image
Updated On :8 மார்ச் 2022, 7:05 pm

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 5,000 கோடி டாலா் (ரூ.3.89 லட்சம் கோடி) வருவாய் இலக்கைய எட்ட டிசிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை கூறியது:

டிசிஎஸ் நிறுவனம் கடந்த 2021-ஆம் ஆண்டில் 2,500 கோடி டாலா் (ரூ.1.94 லட்சம் கோடி) வருவாயை ஈட்டியுள்ளது. இந்த நிலையில், அடுத்த எட்டு ஆண்டுகளுக்குள் கூடுதலாக 2,500 கோடி டாலா் வருவாயை எட்ட முடிவு செய்துள்ளது. அதற்கான திட்டங்களை தயாரிக்கும் பணியில் அந்நிறுவனம் முழுமையாக ஈடுபட்டுள்ளது. வாடிக்கையாளா்களுக்கு இன்னும் நெருக்கமாக நிறுவனத்தை கொண்டு செல்லும் வகையில் நிா்வாக கட்டமைப்புகளில் முழுமையான அளவில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை எடுக்க டிசிஎஸ் திட்டமிட்டுள்ளது. 2030-இறுதியில் 5,000 கோடி டாலா் வருவாயினை ஈட்டுவதே அதன் முதன்மையான குறிக்கோளாக உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.