ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

சர்வதேச அழைப்பிற்கான புதிய ரோமிங் கட்டண திட்டம்: வோடஃபோன் அறிவிப்பு

சர்வதேச அழைப்பிற்கான குறைந்த ரோமிங் கட்டண திட்டத்தை வோடஃபோன்  நிறுவனம் அறிவித்துள்ளது.

News image
Updated On :24 மே 2022, 12:39 pm IST

சர்வதேச அழைப்பிற்கான புதிய ரோமிங் கட்டண திட்டத்தை வோடஃபோன்  ஐடியா நிறுவனம் அறிவித்துள்ளது. 

குறைந்த விலையில் பல ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தும் டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன்  ஐடியா நிறுவனம் தற்போது சர்வதேச ரோமிங் அழைப்புகளுக்கான புதிய கட்டண திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

போஸ்ட்பெயிட்(postpaid) சந்தாதாதர்களுக்கு மட்டும் உருவாக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் அளவற்ற டேட்டா மற்றும் அளவற்ற அழைப்புகளை வழங்குகிறது.

28 நாள்களுக்கு செயல்பாட்டில் இருக்கும் இத்திட்டத்தின் ரீச்சார்ஜ் கட்டணம் ரூ.599-திலிருந்து அதிகபட்சமாக ரூ.5,999 வரை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. 

அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம்,   ஜெர்மனி, இந்தோனேசியா, பிரான்ஸ்,  இத்தாலி, ஆஸ்திரேலியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்த ரோமிங் வசதி செல்லுபடியாகும் என வோடஃபோன்  நிறுவனம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.