முதன்முறையாக ட்ரோன் மூலம் பாா்சல் விநியோகம்: குஜராத்தில் அஞ்சல் துறை முயற்சி வெற்றி
நாட்டிலேயே முதல் முறையாக ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் இந்திய அஞ்சல் துறை, மருந்து பாா்சலை விநியோகம் செய்துள்ளது. குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் இந்தச் சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளது.









