நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

வாகன விற்பனை உயர்வு: ஆனால் டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனத்தின் விற்பனை?

கடந்த மாதம் இருசக்கர வாகன விற்பனை அதிகரித்திருக்கும் நிலையில், டிவிஎஸ் நிறுவனத்தின் டிவிஎஸ் எக்ஸ்எல் வாகன விற்பனை மட்டும் சரிவடைந்துள்ளது.

News image

வாகன விற்பனை உயர்வு: ஆனால் டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனத்தின் விற்பனை?

Updated On :1 பிப்ரவரி 2024, 4:03 pm IST

சென்னை: கடந்த மாதம் இருசக்கர வாகன விற்பனை அதிகரித்திருக்கும் நிலையில், டிவிஎஸ் நிறுவனத்தின் டிவிஎஸ் எக்ஸ்எல் வாகன விற்பனை மட்டும் சரிவடைந்துள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் வெளியிட்டிருக்கும் தரவுகளின் அடிப்படையில், இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், கடந்த செப்டம்பர் மாதம் 47,613 மொபட்களை விற்றுள்ளது. ஆனால், இது கடந்த 2021ஆம் ஆண்டு விற்பனை அளவான 61,664 ஐ விடக் குறைவு.

அதுபோல, மொபட்கள் ஏற்றுமதியும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 710ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு இது 438 ஆக சரிந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.