தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

'தார்' மாடலில் புதிய வாகனம்! அறிமுகம் செய்தது மஹிந்திரா!

மஹிந்திரா & மஹிந்திரா இன்று (ஜனவரி 09) திங்கள்கிழமையன்று அதன் பிரபலமான மாடலான 'தார்' ஸ்போர்ட்ஸ் மாடலை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய மாடலின் விலை ரூ.9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். 

News image
Updated On :9 ஜனவரி 2023, 10:26 pm IST

மஹிந்திரா & மஹிந்திரா இன்று (ஜனவரி 09) திங்கள்கிழமையன்று அதன் பிரபலமான மாடலான தார் ஸ்போர்ட்ஸ் மாடலை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய மாடலின் விலை ரூ.9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். 

புதிய மாடலானது ரியர் வீல் டிரைவ் திறனுடன் வருகிறது. இதில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் கூடிய இரண்டு எஞ்சின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு  விற்பனைக்கு வருகிறது என்று மஹிந்திரா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டீசலில் இயங்கும் மேனுவல் ரியர் வீல் டிரைவ் வண்டியின் விலையானது ரூ.9.99 லட்சம் முதல்  ரூ.10.99 லட்சம் வரை இருக்கும்.  அதே வேளையில் பெட்ரோலில் இயங்கும்  ஆட்டோமேட்டிக் வெர்ஷன் விலையானது ரூ.13.49 லட்சம் ஆகும்.

மஹிந்திரா தார் தனது 4-வீல் டிரைவ் வகைகளில் தற்போது எலெக்ட்ரானிக் பிரேக் லாக்கிங் வழங்கப்பட்டு வருகிறது. நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு குரலுக்கு தொடர்ந்து செவிசாய்த்து வருகிறோம். பல முக்கிய மேம்பாடுகளுடன் 'தார்' மாடலை வடிவமைத்துள்ளோம் என்றார் மஹிந்திரா & மஹிந்திராவின் வாகனப் பிரிவின் தலைவர் வீஜய் நக்ரா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.