ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

டயலொக் அக்சியாட்டாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் ஏர்டெல் கையொப்பம்!

தொலைத்தொடர்பு ஆபரேட்டர் பார்தி ஏர்டெல் தனது இலங்கை செயல்பாடுகளை டையலாக் அக்சியாட்டாவுடன் (Dialog Axiata) இணைக்க ஒப்பந்தம் செய்துள்ளது.

News image
Updated On :2 மே 2023, 5:10 pm

DIN

புதுதில்லி: தொலைத்தொடர்பு ஆபரேட்டர் பார்தி ஏர்டெல் தனது இலங்கை செயல்பாடுகளை டையலாக் அக்சியாட்டாவுடன் (Dialog Axiata) இணைக்க ஒப்பந்தம் செய்துள்ளது.

ஏர்டெல்லின் துணை நிறுவனமான பார்தி ஏர்டெல் லங்கா பிரைவேட் லிமிடெட் மற்றும் அக்சியாட்டா குரூப் பெர்ஹாட்டின் துணை நிறுவனமான டையலாக் மற்றும் பார்தி ஏர்டெல் லிமிடெட் ஆகியவற்றின் செயல்பாடுகளை இணைக்க டையலாக் அக்சியாட்டா, ஆக்சியாட்டா குரூப் பெர்ஹாட் மற்றும் பார்தி ஏர்டெல் லிமிடெட் ஆகியவை ஒருங்கிணைந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன என்று ஏர்டெல் தனது  ஒழுங்குமுறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த பரிவர்த்தனை முடிந்ததும் ஏர்டெல் டயலொக்கில் புதிய பங்குகள் வழங்கப்படும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.