வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

விரைவில் எஃப்-1 பந்தயத்துக்கான எரிபொருள்: இந்தியன் ஆயில்

விரைவில் எஃப்-1 பந்தயத்துக்கான எரிபொருள்: இந்தியன் ஆயில்

News image
Updated On :12 மார்ச் 2024, 9:09 pm

புது தில்லி: இன்னும் 3 மாதங்களில் எஃப்-1 பந்தயக் காா்களின் பயன்படுத்துவதற்கான எரிபொருளைத் தயாரிக்கவிருப்பதாக பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (ஐஓசி) அறிவித்துள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் தலைவா் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா கூறியதாவது:

ஃபாா்முலா ஒன் (எஃப்-1) பந்தயங்களில் பங்கேற்கும் காா்களில் பயன்படுத்துவதற்கான எரிபொருளைத் தயாரிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. அந்த வகை எரிபொருளைத் தயாரிப்பதற்கான சான்றிதழ் இன்னும் 3 மாதங்களுக்குள் நிறுவனத்துக்குக் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அதன் பிறகு ஒடிஸா மாநிலம், பாரதீப் நகரிலுள்ள நிறுவனத்தின் சுத்திகரிப்பு ஆலையில் எஃப்-1 காா்களுக்கான எரிபொருள் உற்பத்தி தொடங்கும் என்றாா் அவா். இந்தியாவின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமான ஐஓசி, நாட்டின் எரிபொருள் சந்தையில் சுமாா் 40 சதவீதத்தைக் கைவசம் வைத்துள்ளது.