தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

நாய்ஸில் ரூ.173 கோடி முதலீடு செய்யும் போஸ் கார்ப்பரேஷன்!

சர்வதேச ஆடியோ நிறுவனமான, போஸ் கார்ப்பரேஷன் நிறுவனம், இந்திய ஸ்மார்ட் லைஃப்ஸ்டைல் பிராண்டான நாய்ஸ் நிறுவனத்தில் 20 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்துள்ளது.

இந்திய ஸ்மார்ட் லைஃப்ஸ்டைல் பிராண்டான நாய்ஸ் - Center-Center-Chennai

Published On :9 ஏப்ரல் 2025, 7:16 pm IST

புதுதில்லி: சர்வதேச ஆடியோ நிறுவனமான போஸ் கார்ப்பரேஷன் நிறுவனம், இந்திய ஸ்மார்ட் லைஃப்ஸ்டைல் பிராண்டான நாய்ஸ் நிறுவனத்தில் 20 மில்லியன் அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.173 கோடி அளவு முதலீடு செய்துள்ளது.

இது குறித்து நாய்ஸ் இணை நிறுவநர் அமித் கத்ரி லிங்க்ட்இனில் பதிவு செய்ததாவது:

ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. போஸ் நிறுவனமானது நாய்ஸில் 20 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளது என்பதைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

போஸின் தொடர்ச்சியான நம்பிக்கைக்கு நாங்கள் நம்பமுடியாத அளவிற்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அதே வேளையில், நாங்கள் அடுத்து என்ன கட்டமைக்கிறோம் என்பதில் இன்னும் உற்சாகமாக இருக்கிறோம் என்றார்.


தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.