கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பங்குச்சந்தை சரிவு! சென்செக்ஸ் 400 புள்ளிகள் குறைந்தது!

ஆண்டின் மூன்றாம் நாளான இன்று(ஜன. 2) பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

News image
Updated On :3 ஜனவரி 2025, 7:58 am

DIN

இந்த ஆண்டின் மூன்றாம் நாளான இன்று(ஜன. 2) பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
80,072.99 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

பிற்பகல் 1.15 மணிக்கு சென்செக்ஸ் 420.28 புள்ளிகள் குறைந்து 79,523.43 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 99.30 புள்ளிகள் குறைந்து 24,089.35 புள்ளிகளில் உள்ளது.

கடந்த இரு நாள்கள் பங்குச்சந்தை ஏற்றம் அடைந்த நிலையில் இன்று சரிவைச் சந்தித்துள்ளது.

டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், என்டிபிசி, மாருதி சுசுகி, ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாகும்.

விப்ரோ, டாடா மஹிந்திரா, ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ, டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.