விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஏற்றத்தில் பங்குச்சந்தை! லாபமடைந்த வங்கிப் பங்குகள்!

இன்றைய பங்குச்சந்தை நிலவரம் பற்றி...

News image

மும்பை பங்குச்சந்தை. - ANI

Updated On :21 ஜூலை 2025, 6:34 am

வாரத்தின் முதல் நாளான இன்று(ஜூலை 21) பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,918.53 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

காலை 11.50 மணியளவில், சென்செக்ஸ் 231.43 புள்ளிகள் அதிகரித்து 81,989.16 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 70.10 புள்ளிகள் உயர்ந்து 25,038.50 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

ஐசிஐசிஐ வங்கி, எடர்னல், எச்டிஎஃப்சி வங்கி, ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், அல்ட்ராடெக் சிமென்ட் ஆகிய நிறுவனங்கள் அதிக லாபத்தைப் பெற்றன. அதிகபட்சமாக எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி தலா 2% உயர்ந்தன.

இருப்பினும், விப்ரோ, எச்சிஎல் டெக், எம்ஃபாசிஸ், இன்ஃபோசிஸ் பங்குகள் விலை குறைந்தன. மேலும் நிஃப்டி ஐடி பங்குகள் கடுமையாகச் சரிந்தன. எண்ணெய் மற்றும் எரிவாயு, பொதுத்துறை வங்கி, பார்மா குறியீடுகளும் சரிவில் வர்த்தகமாகி வருகின்றன.

Summary

Stock Market Updates: Sensex jumps over 200 pts; Nifty tops 25,000

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.