25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

6.303 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்து சாதனை படைத்த வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ்!

நாக்பூரை சேர்ந்த வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட், 2025-26 நிதியாண்டில் 6.303 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது.

Published On :3 ஏப்ரல் 2026, 5:42 pm IST

நாக்பூர்: நாக்பூரை சேர்ந்த வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட், 2025-26 நிதியாண்டில் 6.303 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளதாக நிறுவனம் இன்று தெரிவித்தது.

வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ், 6.303 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்து, 6 கோடி டன் நிலக்கரியை பயன்பாட்டுக்கு அனுப்பியுள்ளதுடன், சுமார் 35.433 கோடி கன மீட்டர் அளவுக்கு அதன் மேலடுக்கு அகற்றும் பணியையும் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தது.

2025-26 நிதியாண்டில், வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ், கூடுதல் சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற்றதுடன், ஏழு திட்டங்களுக்கான 207.76 ஹெக்டேர் வன நிலத்திற்கான இரண்டாம் கட்ட வன அனுமதியையும் பெற்றுள்ளது.

நிறுவனத்தின் செயல்பாட்டுப் பகுதியான, வாணி பகுதியில் 1.331 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்து, அதிகபட்ச பங்களிப்பைப் பதிவு செய்தது. அதனைத் தொடர்ந்து நாக்பூர் பகுதியில் 1.165 கோடி டன் நிலக்கரியும், உம்ரேர் பகுதியில் 1.057 கோடி டன் நிலக்கரியும் உற்பத்தி செய்து அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

Summary

Western Coalfields Ltd, has produced 63.03 million tonnes of coal during the financial year 2025-26.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.