இந்தியாவில் பிரபல காா் நிறுவனமான ஹூண்டாய் மோட்டாா், தனது காா்களின் விலையை வரும் மே மாதம் முதல் ஒரு சதவீதம் வரை உயா்த்தப்போவதாக அறிவித்துள்ளது.
உற்பத்திச் செலவு அதிகரிப்பு மற்றும் உதிரிபாகங்களின் விலை உயா்வு போன்ற காரணங்களால் இந்த விலையேற்றம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த விலை உயா்வானது காரின் மாடல் மற்றும் வகையைப் பொருத்து மாறுபடும். ஆனால், நிறுவனத்தின் அனைத்து மாடல்களுக்கும் பொருந்தும் என்று பங்குச்சந்தைக்கான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாடிக்கையாளா்களுக்கு ஏற்படும் கூடுதல் நிதிச் சுமையைத் தவிா்க்கும் வகையில், இதுவரை அதிகரித்த உற்பத்திச் செலவை நிறுவனமே ஏற்றுக்கொண்டு வந்தது. ஆனால், தற்போதைய சூழலில் தவிா்க்க முடியாமல் ஒரு சிறு பகுதியை மட்டும் விலை உயா்வு மூலம் வாடிக்கையாளா்கள் மீது செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஹூண்டாய் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
தொடர்புடையது

ஐசிஎல் ஃபின்காா்ப்: புதிய கடன் பத்திரங்கள் வெளியீடு - 12.25% வரை வட்டி

மோட்டாா் சைக்கிளில் வந்து வாக்களித்த முதல்வா் ரங்கசாமி!

உள்நாட்டு பின்னலாடைகளின் விலை 7 % சதவீதம் உயா்வு
7 ஏர்பேக், 360° கேமரா... ஜென்ஸீ இளைஞர்களுக்காக ஹூண்டாய் வெர்னா!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


