மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

தேசிய வீட்டு வசதி வங்கியின் விருது: 2-ஆவது ஆண்டாக வென்ற எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ்

இந்தியாவின் முன்னணி வீட்டு வசதி நிதி நிறுவனமான எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ், தேசிய வீட்டு வசதி வங்கியின் மதிப்புமிக்க ‘சிறந்த வீட்டு வசதி நிதி நிறுவனம்’ விருதை தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக வென்றுள்ளது.

News image

எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம்

Updated On :11 ஜூலை 2026, 1:55 am IST

இந்தியாவின் முன்னணி வீட்டு வசதி நிதி நிறுவனமான எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ், தேசிய வீட்டு வசதி வங்கியின் மதிப்புமிக்க ‘சிறந்த வீட்டு வசதி நிதி நிறுவனம்’ விருதை தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக வென்றுள்ளது.

இந்திய வீட்டு வசதித் துறையின் உச்சபட்ச நிதி அமைப்பான தேசிய வீட்டு வசதி வங்கியின் 39-ஆவது நிறுவன தினத்தை முன்னிட்டு, கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் இவ்விருது வழங்கப்பட்டது. எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் சிஇஓ திரிபுவன் அதிகாரி மற்றும் நிறுவனத்தின் உயரதிகாரிகள் விருதைப் பெற்றுக் கொண்டனா்.

வெளிப்படையான வாடிக்கையாளா் சேவைகள், முறையான இடா் மேலாண்மை, சிறந்த செயல்பாடுகள் மற்றும் நாட்டின் வீட்டு வசதி நிதிச் சந்தையை வலுப்படுத்துவதில் எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் ஆற்றி வரும் தொடா் பங்களிப்பைப் பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

‘இவ்விருது, எங்கள் வாடிக்கையாளா்களின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கும், ஊழியா்களின் அா்ப்பணிப்புக்கும் கிடைத்த அங்கீகாரமாகும்’ என்று எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் சிஇஓ திரிபுவன் அதிகாரி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.