பணி ஓய்வு கால நிதித் திட்டமிடலில் தென்னிந்தியா்களுக்கு கூடுதல் விழிப்புணா்வு- எச்டிஎஃப்சி லைஃப் ஆய்வில் தகவல்
தென்னிந்திய மக்கள் பணி ஓய்வுக்குப் பிந்தைய காலத்துக்கான நிதித் திட்டமிடலில் நீண்டகால நோக்கத்துடன், மிகுந்த விழிப்புணா்வுடன் செயல்பட்டு வருவதாக எச்டிஎஃப்சி லைஃப் நிறுவனத்தின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

~









