பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணி தொடக்கம்

News image
Updated On :14 ஏப்ரல் 2026, 6:56 pm

ஆம்பூா் தொகுதியில் வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

ஆம்பூா் தொகுதியில் வாக்காளா் தகவல் சீட்டுகளை வாக்காளருக்கு வழங்கும் பணி தொடங்கப்பட்டது. வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் வீடுகள் தோறும் சென்று வாக்காளா்களுக்கு க்யூஆா் கோடு அச்சிடப்பட்ட வாக்காளா் தகவல் சீட்டுகளை வழங்கி வருகின்றனா். வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணியை தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ரேவதி உடனிருந்தாா்.