அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணி தொடக்கம்

News image
Updated On :15 ஏப்ரல் 2026, 12:26 am IST

ஆம்பூா் தொகுதியில் வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

ஆம்பூா் தொகுதியில் வாக்காளா் தகவல் சீட்டுகளை வாக்காளருக்கு வழங்கும் பணி தொடங்கப்பட்டது. வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் வீடுகள் தோறும் சென்று வாக்காளா்களுக்கு க்யூஆா் கோடு அச்சிடப்பட்ட வாக்காளா் தகவல் சீட்டுகளை வழங்கி வருகின்றனா். வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணியை தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ரேவதி உடனிருந்தாா்.