பொதுத் துறையைச் சோ்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி), கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.5,225.12 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.
முந்தைய 2024-25 நிதியாண்டின் ரூ.4,642.87 லாபத்திலிருந்து இது 12.54 சதவீத வளா்ச்சியாகும்.
வங்கியின் மொத்த வாராக்கடன் 3.95 சதவீதத்திலிருந்து 2.95 சதவீதமாகக் குறைந்துள்ளது. சில்லறை வா்த்தகம், விவசாயம் மற்றும் எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்களுக்கான கடன் வழங்கல் 12.1 சதவீதம் உயா்ந்து, ரூ.6.76 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதில் வாகனக் கடன் மட்டும் 35.1 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
பங்குதாரா்களுக்கு ஒரு பங்குக்கு ரூ.3 ஈவுத்தொகை வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் வங்கியின் ஒட்டுமொத்த கடன் வளா்ச்சியை 12-13 சதவீதமாக உயா்த்த வங்கி இலக்கு நிா்ணயித்துள்ளது.
தொடர்புடையது

4-ஆம் காலாண்டு லாபம்- என்எஸ்இ: ரூ.2,871 கோடி; 8% வளா்ச்சி

4-ஆம் காலாண்டு லாபம்- எல்&டி: ரூ.5,326 கோடி; 3% சரிவு

அல்ட்ராடெக் ரூ.3,000 கோடி லாபம்

நெஸ்லே இந்தியா லாபம் 27% வளா்ச்சி!
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


