சென்னை தக்‌ஷின சித்ராவில் ஓவியக் கண்காட்சி! 

இடம்: சென்னை தக்க்ஷின சித்ராவில் ஆகஸ்ட் 6 லிருந்து 31 வரை  வரைஓவியக் கண்காட்சி நடைபெறுகிறது.நேரம்: காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை .
சென்னை தக்‌ஷின சித்ராவில் ஓவியக் கண்காட்சி! 
Updated on
1 min read

சென்னை தக்‌ஷின சித்ராவில் ஆகஸ்ட் 6 லிருந்து 31 வரை  வரைஓவியக் கண்காட்சி நடைபெறுகிறது.
நேரம்: காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை.
அட்ரஸ்:  தக்‌ஷின சித்ரா, கிழக்கு கடற்கரைச் சாலை,எம்.ஜி.எம்.டிஸ்ஸி வேர்ல்ட் அருகில், முட்டுக்காடு, சென்னை.  
 
மகாகவி ரவீந்திரநாத் தாகூரின் புகழ் பெற்ற  'சாந்தி நிகேதனில்' ஓவியம் கற்ற ஓவியர் அக்மல் ஹுசைன்  மற்றும்  ஜப்பானைச் சேர்ந்த பிரபல ஓவியர் கெய்க்கோ மைமா ஆகியோரது உலகத் தரம் வாய்ந்த ஓவியங்கள் சென்னை தக்‌ஷின சித்ராவில் ஆகஸ்டு 6 முதல் 31 வரை நடைபெறும் ஓவியக் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com