கன்னியாகுமரிக்கு ஒரே மாதத்தில் 2 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை!கன்னியாகுமரிக்கு கடந்த நவம்பரில், 2 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக பூம்புகாா் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முட்டுக்காடு ‘மிதக்கும் உணவகக் கப்பல்’ தயார்! ஜூன் மாதம் திறப்பு விழா!!முட்டுக்காடு ‘மிதக்கும் உணவகக் கப்பல்’ தயாராகியிருக்கும் நிலையில், ஜூன் மாதம் திறப்பு விழா காணவிருக்கிறது.
வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதிதெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதியில் புதன்கிழமை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகவுள்ளது.
பொதுஇடங்களில் சுற்றித் திரியும் மனநோயாளிகளை கண்டறிந்து காப்பகங்களில் சேர்க்க வேண்டும்: உயர் நீதிமன்றம்தமிழகம் முழுவதும் மனநலம் பாதிக்கப்பட்டு பொது இடங்களில் சுற்றி திரிபவர்களை கண்டறிந்து அரசு காப்பகங்களில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: தலைமைக்காவலர் முருகன் ஜாமீன் கோரிய வழக்கில் சிபிஐ பதிலளிக்க உத்தரவுசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான தலைமைக்காவலர் முருகன் ஜாமீன் கோரிய வழக்கில் சிபிஐ பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று உத்தரவிட்டது.
கூத்தாநல்லூர்: இஸ்லாமியர்களின் புனிதமிகு பக்ரீத் பெருநாள்சின்ன சிங்கப்பூர் என பெருமையுடன் அழைக்கப்படும் கூத்தாநல்லூர் பல்வேறு சிறப்புகளைப் பெற்ற ஊராகும். அதே போல, இஸ்லாமியர்கள் அதிகம் நிறைந்த கூத்தாநல்லூர் வட்டத்தில்
அப்படி என்ன தான் இருக்கு மாமல்லபுரத்தில்…?தமிழகத்தைப் பொறுத்தவரை குடைவரைக் கோயில் எடுக்கும் மரபினைத் தோற்றுவித்தவர்கள் பல்லவர், பாண்டியர், அதியர் மரபுகளைச் சேர்ந்த