திமுக தொண்டரின் இரங்கல் கவிதை

Published on

எதிரியாக இருந்தாலும் 
எதிரில் நிற்பது சிங்கம்
என்றல்லவா பெருமை கொண்டிருந்தோம்

நீங்கள் ஆளக்கூடாது என்றுதானே நினைத்தோம் 
வாழக்கூடாது என ஒரு போதும் நினைக்கவில்லையே
தாயே

இந்த ஒற்றை வார்த்தை போதும் அம்மா..
உன் பெருமையை உலகம் சொல்ல
இனி எங்கே காண்போம் இதுபோன்ற 
பெருமை கொண்ட பேரூயிரே..

-யாரோ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com