தேவையான பொருட்கள்
முழு பச்சைப்பயறு - 1 கிண்ணம்
இஞ்சி - சிறு துண்டு
பச்சை மிளகாய் - 1-2
சீரகம் - 1 தேக்கரண்டி
அரிசி மாவு - 1 தேக்கரண்டி
உப்பு - ருசிக்கேற்ப
பெசரெட்டு செய்ய தேவையான எண்ணெய் அல்லது நெய்
(ஆந்திராவில் இதை நெய்யில் தயாரிக்கும் வழக்கம் உண்டு)
செய்முறை:
பச்சைப்பயறை 2-3 மணி நேரம் ஊற வைக்கவும். அதிக நேரம் ஊறினால், மெல்லிய ரோஸ்ட்டான பெசரெட்டு வராது. ஊறிய பயறை வடித்து, இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம், அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து, தேவையான தண்ணீர் சேர்த்து பதமாக அரைத்தெடுக்கவும். தோசைக்கல்லை சுட வைத்து, மிதமான சூட்டில் தோசை போல் மெல்லியதாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். மிகவும் சத்து நிறைந்த பெசரெட்டை அல்லம் பச்சடியுடன் பரிமாறவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொடரும் வெடிகுண்டு மிரட்டல்கள்! இன்று பஞ்சாபில் முக்கிய 5 கோயில்களுக்கு!

எஸ்.பி.பி போல யாருமில்லை... இளையராஜா புகழாரம்!

தில்லியில் தலாய் லாமாவுக்கு மருத்துவ சிகிச்சை!

கர்நாடக அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லையா? டி.கே. சிவகுமார் பதில்!
விடியோக்கள்

முக்கிய Hard Disk-கள் திருட்டு! கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்! அமைச்சர் நிர்மல் குமார்

இன்னொரு சின்னத்தில் போட்டியிடக் கூடாது! துரை வைகோ உறுதி! | MDMK | DMK

”என்ன முயற்சிகள் நடந்திருக்கிறது? தவெகவிடம் கேள்வி கேட்க வேண்டும்!”: MLA செந்தில் பாலாஜி



