நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சாலை ஆக்கிரமிப்பு

மேற்கு சைதாப்பேட்டை பள்ளி வாசல் தெரு ஐந்து விளக்கு பகுதியில் இருந்து ஆந்திர வங்கி வரையில் சாலையின் இரண்டு பக்கங்களிலும், சாலையை ஆக்கிரமித்து நிரந்தரமாக கற்கள் பதித்து சிமெண்டு தளங்களோடு வீட்டுக்கு முன்பு ஆக்கிரமித்து நடந்துள்ளது.

Updated On :16 டிசம்பர் 2013, 3:22 am IST

மேற்கு சைதாப்பேட்டை பள்ளி வாசல் தெரு ஐந்து விளக்கு பகுதியில் இருந்து ஆந்திர வங்கி வரையில் சாலையின் இரண்டு பக்கங்களிலும், சாலையை ஆக்கிரமித்து நிரந்தரமாக கற்கள் பதித்து சிமெண்டு தளங்களோடு வீட்டுக்கு முன்பு ஆக்கிரமித்து நடந்துள்ளது.

இதனால் சாலையின் அகலம் குறைந்து விட்டது. இந்த ஆக்கிரமிப்பை இப்பொழுதே அகற்றா விட்டால் சில வாரங்களில் ஆக்கிரமித்த இடங்களில் கடைகளை கட்டி விடுவார்கள்.

ஆகவே மாநகராட்சி அதிகாரிகள் உடனே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி மேலும் சுற்றுவட்டாரங்களில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு மேலும் வராமல் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.