ஆவடி ரயில் நிலையத்தில் ரயில்வே துறையின் துணை நிலை அதிகாரி உள்ளனர்.
ஆனால் இந்த ரயில் நிலையம் முழுவதும் குப்பை கூளங்களாகவும், ஆங்காங்கே சிறுநீர்கழித்தும்,
நடைபாதையில் சிலர் அலங்கோலமாக படுத்து தூங்குவதும், சித்த சுவாதீனம் இல்லாதவர்கள் சுற்றித் திரிவதுமாக உள்ளனர்.
இதனால் பயணிகள் அச்சத்துடன் பயணம் செய்ய வேண்டிய சூழல் உள்ளது. நிலையத்தின் உள்ளே நுழையும் போதே அருவெறுக்கத்தக்க சூழ்நிலை உள்ளது. புகார் கூறினாலும் நடைமேடையில் துப்புரவு பணிகளை மேற்கொள்வதும் இல்லை.
இதனால் பயணிகளுக்கு தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

எண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர்
தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலை

ஆனந்தம்! 25 ஆண்டுக் கொண்டாட்டம்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


