ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

ரயில் நிலையத்தில் சுகாதார சீர்கேடு

ஆவடி ரயில் நிலையத்தில் ரயில்வே துறையின் துணை நிலை அதிகாரி உள்ளனர்.

Updated On :23 டிசம்பர் 2013, 2:32 am IST

ஆவடி ரயில் நிலையத்தில் ரயில்வே துறையின் துணை நிலை அதிகாரி உள்ளனர்.

ஆனால் இந்த ரயில் நிலையம் முழுவதும் குப்பை கூளங்களாகவும், ஆங்காங்கே சிறுநீர்கழித்தும்,

நடைபாதையில் சிலர் அலங்கோலமாக படுத்து தூங்குவதும், சித்த சுவாதீனம் இல்லாதவர்கள் சுற்றித் திரிவதுமாக உள்ளனர்.

இதனால் பயணிகள் அச்சத்துடன் பயணம் செய்ய வேண்டிய சூழல் உள்ளது. நிலையத்தின் உள்ளே நுழையும் போதே அருவெறுக்கத்தக்க சூழ்நிலை உள்ளது. புகார் கூறினாலும் நடைமேடையில் துப்புரவு பணிகளை மேற்கொள்வதும் இல்லை.

இதனால் பயணிகளுக்கு தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.