ஆவடி நகராட்சிப் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதி செக்டர் 1 மற்றும் 2-ல் சுமார் 5 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு ஒரு வீட்டிற்கு குடிநீர், கழிவுநீர் இணைப்பு வழங்க தலா ரூ.10,000 வாங்கினர். ஆனால், இதுவரை குடிநீர் குழாய் பதிந்து வீடுகளுக்கு இணைப்பு வழங்கவில்லை.
இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும், தனியார் லாரி மூலம் வழங்கப்பட்ட குடிநீரும் கடந்த ஒருவாரமாக நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீருக்கு பொதுமக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

எண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர்
தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலை

ஆனந்தம்! 25 ஆண்டுக் கொண்டாட்டம்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


