அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

மின்விளக்கு எரியாததால் அவதி

பரங்கிமலை ரயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரத்தில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் சரிவர எரிவதில்லை.

Updated On :13 மே 2013, 3:52 am IST

பரங்கிமலை ரயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரத்தில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் பயணிகள் பாடு திண்டாட்டம் ஆகிறது. குறிப்பாக பெண்கள் இந்த பிளாட்பாரத்தில் இறங்கவே பயப்படுகின்றனர். குழந்தைகள், முதியோர்கள் தட்டுத் தடுமாறி செல்லும் அவலம் உள்ளது. சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகள் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.