ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்: தடை விதிக்கும் ஈரான்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷாமே 20இல் அமேதி செல்லும் ராகுல் காந்தி!டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்: சென்னை காவல் ஆணையர்ரஜினியுடன் போட்டிதான், பொறாமை கிடையாது: கமல்ஹாசன்
/

மின்விளக்கு எரியாததால் அவதி

பரங்கிமலை ரயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரத்தில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் சரிவர எரிவதில்லை.

Updated On :13 மே 2013, 3:52 am IST

பரங்கிமலை ரயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரத்தில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் பயணிகள் பாடு திண்டாட்டம் ஆகிறது. குறிப்பாக பெண்கள் இந்த பிளாட்பாரத்தில் இறங்கவே பயப்படுகின்றனர். குழந்தைகள், முதியோர்கள் தட்டுத் தடுமாறி செல்லும் அவலம் உள்ளது. சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகள் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.