இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

மின் வாரிய கவனத்துக்கு...

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் பயனீட்டை கணக்கெடுப்பது வழக்கம்.

Updated On :13 மே 2013, 3:57 am IST

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் பயனீட்டை கணக்கெடுப்பது வழக்கம். ஆனால், திருநின்றவூர் பகுதியில் 60 நாள்களை கடந்த பின்னரே மின் பயனீட்டை கணக்கெடுக்கின்றனர். இதனால், சாதாரண பயனீட்டு கட்டணம் செலுத்துவோர் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது குறித்து மின்வாரிய உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.