அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அஞ்சல் ஊழியர்கள் நியமிக்கப்படுவார்களா?

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள அஞ்சல் நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கிலான விரைவு மற்றும் பதிவு அஞ்சல் கடிதங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

News image
Updated On :8 செப்டம்பர் 2013, 9:24 pm

ரமேஷ்

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள அஞ்சல் நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கிலான விரைவு மற்றும் பதிவு அஞ்சல் கடிதங்கள் பதிவு செய்யப்படுகின்றன. தற்பொழுது அஞ்சல் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக வழக்குரைஞர்கள், பொதுமக்கள் தங்கள் கடிதங்களை அனுப்ப நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. விரைவான சேவை அளிக்க போதுமான அஞ்சல் ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.