/
ஆவடி பெருநகராட்சியின் கீழ் வரக்கூடிய தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு செக்டர் -2 பகுதியில் மசூதி தெருவின் இடது பக்கம் திரும்பி நசரத் மேல்நிலை செல்லும் சாலையில் மின் கம்பம் எண் 175 சிமெண்ட் காண்கிரிட் பெயர்ந்து சிதிலமடைந்த நிலையில் அபாயத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

எண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர்
தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலை

ஆனந்தம்! 25 ஆண்டுக் கொண்டாட்டம்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


