பஸ் நிறுத்தம் இடம் மாறுமா?
திருவான்மியூரில் உள்ள முழு நேர நூலகத்தின் வாயிலிலேயே கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் அரசு பஸ்கள் நின்று செல்கின்றன.

Updated On :27 ஏப்ரல் 2014, 10:14 pm

திருவான்மியூரில் உள்ள முழு நேர நூலகத்தின் வாயிலிலேயே கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் அரசு பஸ்கள் நின்று செல்கின்றன.
இதனால் நூலகத்துக்கு வரும் வாசகர்கள் நூலகத்தில் நுழைய சிரமப்படவேண்டியுள்ளது. எனவே பஸ்கள் நிறுத்துவதை இடமாற்றம் செய்யவேண்டும் என வாசகர்கள் விரும்புகின்றனர்.
சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...