வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மின் கம்பம் மாற்றப்படுமா?

திருவான்மியூர் காமராஜ் நகர் மூன்றாவது பிரதான சாலையில் காணப்படும் சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றக்

News image
Updated On :17 ஆகஸ்ட் 2014, 10:38 pm

ரமேஷ்

திருவான்மியூர் காமராஜ் நகர் மூன்றாவது பிரதான சாலையில் காணப்படும் சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றக் கோரி இந்தப் பகுதி மக்கள் மின்வாரியத்துக்கு பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சேதமடைந்த மின் கம்பத்தை அகற்றி, மின் கேபிள் மூலம் மின்சாரம் விநியோகித்தால் மட்டுமே மனித உயிரிழப்பை தடுக்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.