எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

குண்டும், குழியுமான சாலை...

பூந்தமல்லி செந்நீர்குப்பத்தில் உள்ள சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் அடியில் உள்ள ஆவடி-பூந்தமல்லி சாலை பல மாதங்களாக குண்டும், குழியுமாக அவல நிலையில் உள்ளது. இந்தச் சாலையில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர்.

Updated On :25 ஆகஸ்ட் 2014, 3:50 am IST

பூந்தமல்லி செந்நீர்குப்பத்தில் உள்ள சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் அடியில் உள்ள ஆவடி-பூந்தமல்லி சாலை பல மாதங்களாக குண்டும், குழியுமாக அவல நிலையில் உள்ளது. இந்தச் சாலையில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். இந்தச் சாலையை சீர்செய்ய நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.