ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

மணல் மேடு அகற்றப்படுமா?

திருநின்றவூர் நகராட்சியில் ரயில்வே தண்டவாளம் செல்லும் பாதையில் இருக்கும் மேம்பாலத்தில் மணல்மேடு உள்ளது. மேலும் இந்த பாலத்தில் மாடுகள் படுத்துக்கொள்கின்றன.

Updated On :17 பிப்ரவரி 2014, 2:52 am IST

திருநின்றவூர் நகராட்சியில் ரயில்வே தண்டவாளம் செல்லும் பாதையில் இருக்கும் மேம்பாலத்தில் மணல்மேடு உள்ளது. மேலும் இந்த பாலத்தில் மாடுகள் படுத்துக்கொள்கின்றன.

இதனால், பாலத்தில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதை போக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மணல்மேட்டை அகற்றுவதுடன், மாடுகள் பாலத்தில் நுழையாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.