எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

ஆபத்தான நிலையில் மேம்பால நடைமேடை!

ஆவடி என்.எம். சாலையில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தில் சாலையில் இருபுறமும் உள்ள நடைபாதை கான்கிரீட் பலகைகளால் அமைக்கப்பட்டுள்ளது.

Updated On :17 நவம்பர் 2014, 3:43 am IST

ஆவடி என்.எம். சாலையில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தில் சாலையில் இருபுறமும் உள்ள நடைபாதை கான்கிரீட் பலகைகளால் அமைக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக இந்தப் பலகைகள் ஆங்காங்கே உடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. மாணவ, மாணவிகள், முதியோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்தப் பலகையை உடனடியாக மாற்ற அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.