சென்னை ஆவடி பகுதியில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அந்த முகாமில் ஆவடியைச் சேர்ந்த ஏராளமானோர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஆனால், அவர்களுக்கு எந்தவித ஒப்புதல் சீட்டும் வழங்கப்படவில்லை. பல மாதங்கள் ஆன பின்னர் இதுவரை ஆதார் அட்டை வழங்கவில்லை. கேஸ் நிறுவனம், வங்கிகளில் ஆதார் அட்டை எண் கேட்கின்றனர். இதனால் இந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் தினமும் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விரைவில் ஆதார் அட்டை வழக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!

ஆளுநர் மாளிகையை ஆர்எஸ்எஸ் மாளிகையாக மாற்ற முயற்சி: அமைச்சர் வன்னி அரசு கண்டனம்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு!

திருவள்ளுவருக்கு மீண்டும் காவிச் சாயம்... தட்டிக் கேட்க தயங்குறது ஏன்? - தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


