ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும்...

சென்னை ஆவடி அருகே நகராட்சிக்குள்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு 60 அடி சாலையில் இருந்து பூவிருந்தவல்லி தேசிய நெடுஞ்சாலை வரை செல்லும் வழியில் போக்குவரத்து சிக்னல் இல்லை.

Updated On :20 ஏப்ரல் 2015, 4:11 am IST

சென்னை ஆவடி அருகே நகராட்சிக்குள்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு 60 அடி சாலையில் இருந்து பூவிருந்தவல்லி தேசிய நெடுஞ்சாலை வரை செல்லும் வழியில் போக்குவரத்து சிக்னல் இல்லை. இந்தப் பகுதியில் தினமும் நூற்றுக்கும் அதிகமான வாகனங்கள், மாநகரப் பேருந்துகள் செல்கின்றன. ஆனால் இந்தப் பகுதியில் இன்னும் போக்குவரத்து சிக்கனல் அமைக்கப்படவில்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்தப் பகுதியில் போக்குவரத்து சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.