/
ஆவடி சோதனைச் சாவடி சிக்னல் அருகில் திருவள்ளூர் நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்கான நிறுத்தம் உள்ளது. இங்கு ஒரு பேருந்து நின்றவுடன், பின்னால் வரும் வாகனங்கள் சிக்னலை தாண்டி வரிசையாக நின்று விடுகின்றன.
இதனால் சிக்னல் மாறியவுடன் மற்ற திசைகளிலிருந்து வரும் வாகனங்கள் செல்வது பாதிக்கப்படுகிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை ஆய்வு செய்து பேருந்து நிறுத்தத்தை, பேக்குவரத்துக்கு இடையூறு இல்லாதபடி மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!

ஆளுநர் மாளிகையை ஆர்எஸ்எஸ் மாளிகையாக மாற்ற முயற்சி: அமைச்சர் வன்னி அரசு கண்டனம்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு!

திருவள்ளுவருக்கு மீண்டும் காவிச் சாயம்... தட்டிக் கேட்க தயங்குறது ஏன்? - தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


