எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

பேருந்து நிறுத்தத்தை மாற்ற வேண்டும்

ஆவடி சோதனைச் சாவடி சிக்னல் அருகில் திருவள்ளூர் நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்கான நிறுத்தம் உள்ளது.

Updated On :16 பிப்ரவரி 2015, 4:04 am IST

ஆவடி சோதனைச் சாவடி சிக்னல் அருகில் திருவள்ளூர் நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்கான நிறுத்தம் உள்ளது. இங்கு ஒரு பேருந்து நின்றவுடன், பின்னால் வரும் வாகனங்கள் சிக்னலை தாண்டி வரிசையாக நின்று விடுகின்றன.

இதனால் சிக்னல் மாறியவுடன் மற்ற திசைகளிலிருந்து வரும் வாகனங்கள் செல்வது பாதிக்கப்படுகிறது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை ஆய்வு செய்து பேருந்து நிறுத்தத்தை, பேக்குவரத்துக்கு இடையூறு இல்லாதபடி மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.