வேகத்தடைக்கு வண்ணங்கள் பூசப்படுமா?
பழைய பெருங்களத்தூர்-டாக்டர் அம்பேத்கர் தெரு, கண்ணகி தெரு, சிவராஜ் தெரு, கலைஞர் தெரு, பேரூராட்சி தெரு, காந்தி நகர் மெயின் ரோடு உள்ளிட்ட தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளுக்கு வண்ணம் பூசப்படாமல் உள்ளது.


பழைய பெருங்களத்தூர்-டாக்டர் அம்பேத்கர் தெரு, கண்ணகி தெரு, சிவராஜ் தெரு, கலைஞர் தெரு, பேரூராட்சி தெரு, காந்தி நகர் மெயின் ரோடு உள்ளிட்ட தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளுக்கு வண்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் மிக வேகமாக இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவோர் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். எனவே, வாகன ஓட்டிகளின் நலனைக் கருத்தில் கொண்டு வேகத்தடைகளுக்கு சிகப்பு-வெள்ளை-மஞ்சள் நிற வண்ணங்கள் பூச சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...