

7
பாடலின்பம்
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே,
தில்லையுள் கூத்தனே, தென்பாண்டி நாட்டானே,
அல்லல் பிறவி அறுப்பானே, ‘ஓ’ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர், சிவபுரத்தின் உள்ளார், சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.
பொருளின்பம்
நள்ளிருளில் நடனத்தைச் சிறப்பாகப் பயின்று ஆடும் நாதனே,
தில்லையில் (சிதம்பரத்தில்) கூத்தாடுபவனே,
தென்பாண்டி நாட்டை உடையவனே,
துன்பம் தரும் பிறவியை அறுப்பவனே,
‘ஓ’ என்று கூக்குரலிட்டு, சொல்லுவதற்கு அரிய சிவபெருமானின் புகழைச் சொல்லி, அவனுடைய திருவடிகளில் இந்தச் சிவபுராணம் சாற்றப்படுகிறது,
இதன் பொருளை உணர்ந்து சொல்லுபவர்கள் சிவபுரம் செல்வார்கள், பலரும் அவர்களைப் போற்றுவார்கள், சிவபெருமானின் திருவடிகளில் பணிந்து அவர்கள் சிறப்பார்கள்!
சொல்லின்பம்
நட்டம்: நடனம்
அல்லல்: துன்பம்
ஏத்த: பாராட்ட/ போற்ற
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி

அமெரிக்க வா்த்தக ஒப்பந்த பேச்சு நிறுத்தப்படவில்லை: மத்திய அரசு

மெட்ரோ ரயில் கட்டுமானப் பொருள்களை திருடிய 2 போ் கைது
அரசு மருத்துவமனையில் மருத்துவா் போல நடித்து திருடிய வழக்கு: 2 போ் கைது
வீடியோக்கள்

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

