ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

பகுதி - 826

அடியேனுக்கு நிறைய வரங்களை...

News image
Updated On :14 மே 2018, 6:30 pm

‘அடியேனுக்கு நிறைய வரங்களை அளித்தருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் பொதுப்பாடல் வரிசையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, நான்கு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் (கணக்கில் சேராத) நான்காவது எழுத்து வல்லொற்றாகவும்; இரண்டு, ஐந்து ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் (கணக்கில் சேராத) இரண்டாவது எழுத்து வல்லொற்றாகவும் அமைந்துள்ளன.

தனனத் தத்தன                           தனதான

பரவைக் கெத்தனை                       விசைதூது

      பகரற் குற்றவ                       ரெனமாணுன்

மரபுக் குச்சித                             ப்ரபுவாக

      வரமெத் தத்தர                      வருவாயே

கரடக் கற்பக                              னிளையோனே

      கலைவிற் கட்குற                   மகள்கேள்வா

அரனுக் குற்றது                           புகல்வோனே

      அயனைக் குட்டிய                   பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.