சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

இந்த நாளில் அன்று - (04.08.1941) - பூர்ண சுதந்தரமே வேண்டும்; குறைவான எதையும் ஏற்கமாட்டோம் - காந்திஜி அறிக்கை

பூர்ண சுதந்தரமே வேண்டும்; குறைவான எதையும் ஏற்கமாட்டோம் என்று காந்திஜி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2015, 10:29 am

பூர்ண சுதந்தரமே வேண்டும்; குறைவான எதையும் ஏற்கமாட்டோம் என்று காந்திஜி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மகாத்மா காந்தி, பத்திரிகைகளுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

'லுக் என்ற அமெரிக்க பத்திரிகைக்கு நான் கொடுத்ததாக கூறப்படும் பேட்டியொன்றில், நான் சொன்னவை என்ற செய்தியொன்று பத்திரிகைகளில் வெளி வந்திருப்பதைக் கண்டேன். அது சுத்தப் புளுகாகும். அந்தப் பத்திரிகையின் பெயர்கூட எனக்கு இதற்கு முன்போ, இப்பொழுதோ தெரியாது. நான் ஏற்கெனவே சொல்லியுள்ளவைதான் எனது மனப்பான்மை. பூர்ண சுதந்தரத்துக்குக் குறைவான எதையும் கொண்டு காங்கிரஸ் திருப்தி அடையாது' என்று காந்திஜி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.