பூர்ண சுதந்தரமே வேண்டும்; குறைவான எதையும் ஏற்கமாட்டோம் என்று காந்திஜி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மகாத்மா காந்தி, பத்திரிகைகளுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
'லுக் என்ற அமெரிக்க பத்திரிகைக்கு நான் கொடுத்ததாக கூறப்படும் பேட்டியொன்றில், நான் சொன்னவை என்ற செய்தியொன்று பத்திரிகைகளில் வெளி வந்திருப்பதைக் கண்டேன். அது சுத்தப் புளுகாகும். அந்தப் பத்திரிகையின் பெயர்கூட எனக்கு இதற்கு முன்போ, இப்பொழுதோ தெரியாது. நான் ஏற்கெனவே சொல்லியுள்ளவைதான் எனது மனப்பான்மை. பூர்ண சுதந்தரத்துக்குக் குறைவான எதையும் கொண்டு காங்கிரஸ் திருப்தி அடையாது' என்று காந்திஜி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமைதி, தெளிவை எட்ட தியானம் உதவும்: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்

ரயில் நீா் ஊழல்: ஆா்டிஐ விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்ய ஐஆா்சிடிசிக்கு உத்தரவு!

குன்றத்தூா் நகராட்சியில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்
மதுப் புட்டியால் ஒருவரை தாக்கி காயப்படுத்தியவா் கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


