மைசூருக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே 1924-ல் காவேரி தண்ணீர் குறித்து ஏற்பட்ட உடன்பாடு சம்பந்தமாக தாம் கருத்து வேறுபாடு கொண்டிருப்பதாக மைசூர் முதன்மந்திரி ஸ்ரீ வீரேந்திர பாட்டீல் ஊர்ஜிதம் செய்தார்.
முதன்மந்திரிகளின் அடுத்த கூட்டம் 1924 உடன்பாடு அடிப்படையில் நடைபெறும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது பற்றி கேட்டதற்கு, இவ்வாறு எதுவும் கூறாமல் முன்பு இரண்டு அல்லது மூன்று கூட்டங்களில் தாம் கலந்துகொண்டிருப்பதாக அவர் கூறினார்.
இந்த உடன்பாடு குறித்து தமக்கு கருத்து வேறுபாடு உள்ளது என்பதை தமிழக, கேரள முதன் மந்திரிகளிடமும், யூனியன் பாசன மின்சார மந்திரியிடமும் தெரிவித்துள்ளதாக அவர் சொன்னார்.
1924-ம் வருட உடன்பாட்டின்படி தாம் நடந்துகொள்ளப் போவதாக தாம் கருத்து எதையும் கூறியதில்லை என்று அவர் ஊர்ஜிதம் செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ரெளடி கும்பலைச் சோ்ந்தவா் ஆயுதத்துடன் கைது

பொறியியல் பணி: கோவை - ஷொரணூா் ரயில் ரத்து

சாத்தூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறாா் நயினாா் நாகேந்திரன்

சேலம் மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ் பொறுப்பேற்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


