ஸ்ரீமதி எம்.எஸ்.சுப்புலட்சுமி, 1974-ம் ஆண்டுக்கான ராமோன் மகஸேஸே பரிசைப் பெற்றார்.
ஆசியாவில் சிறந்த சேவைக்காக வழங்கப்படும் புகழ்பெற்ற விருது இது.
ஸ்ரீமதி எம்.எஸ். இந்த விருதைப் பெறுகையில், மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு, ராஜாஜி ஆகியோர் நினைவுக்கு அஞ்சலி செலுத்தினார். தனக்குக் கிடைத்த பெருமை அனைத்துக்கும் தனது கணவர் டி.சதாசிவமே காரணம் என்றார்.
காஞ்சி காமகோடி பீடம் சங்கராச்சாரியார் சுவாமிகளுக்கும் அவர் தமது அஞ்சலியைச் செலுத்தினார்.
ரொக்கப் பரிசு 10 ஆயிரம் அமெரிக்க டாலரை அவர் இந்தியாவில் உள்ள மூன்று கலாசார, மனிதாபிமான ஸ்தாபனங்களுக்கு நன்கொடையாக வழங்கினார்.
காலஞ்சென்ற ராமோன் மகஸேஸே குணாதிசயங்களை எம்.எஸ். சுப்புலட்சுமி பாராட்டினார். பேசுவதற்கு முன் அவர் பிரார்த்தனைக் கீதம் ஒன்றைப் பாடினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ரெளடி கும்பலைச் சோ்ந்தவா் ஆயுதத்துடன் கைது

பொறியியல் பணி: கோவை - ஷொரணூா் ரயில் ரத்து

சாத்தூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறாா் நயினாா் நாகேந்திரன்

சேலம் மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ் பொறுப்பேற்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


