18-வது முறையாக புதிதாக ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்வதற்கு தம் புதல்வர்கள் அனுமதிக்க மறுக்கிறார்கள் என்று ஒரு விவசாயி புகார் செய்துள்ளார்.
வங்கதேசத்தைச் சேர்ந்த அந்த விவசாயிக்கு வயது 60 ஆகிறது. 30 வருடங்களில் இவர் 17 முறை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
முன்னதாகச் செய்துகொண்ட 17 திருமணங்களிலும் மகிழ்ச்சி ஏற்படவில்லை, திருமண வாழ்வில் மகிழ்ச்சி பெறுவதற்கான முயற்சியைக் கைவிட்டு விடவில்லை. தற்போது மற்றுமொரு திருமணம் செய்துகொள்ள முயற்சிக்கும்போது, இரண்டு புதல்வர்களும், ஒரு புதல்வியும் சேர்ந்து தாக்கினர் என்று அந்த விவசாயி புகாரில் கூறியுள்ளார்.
எந்தவித இடையூறு வந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் மீண்டும் ஒரு திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளேன் என்றார் அந்த விவசாயி.
இஸ்லாமிய சட்டப்படி ஒருவர் 4 பெண்களை திருமணம் செய்து வைத்துக்கொள்ளலாம். முதல் மனைவி எழுத்து மூலம் கொடுத்த உத்தரவை அடுத்தே ஒருவர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளலாம் என்று அரசின் குடும்ப நலச் சட்டம் கூறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏழுமலையான் தரிசனம்: 18 மணிநேரம் காத்திருப்பு!

கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு! உச்சகட்ட வாக்குசேகரிப்பு!

பரிதாப நிலையில் உடற்கூறாய்வுக் கூடம்!
ஆட்சி மாற்றம் நிச்சயம்! இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் சிறப்பு நேர்காணல்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


