சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

இந்த நாளில் அன்று(20.07.1992)காஷ்மீரை இந்தியா கைவிட வேண்டும்: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கோரிக்கை

காஷ்மீரை இந்தியா கைவிட்டுவிட வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கோரினார்.

News image
Updated On :17 ஜூலை 2015, 12:39 pm

காஷ்மீரை இந்தியா கைவிட்டுவிட வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கோரினார்.

காஷ்மீரில் இந்திய அத்துமீறல்கள் பற்றி உலகத்தின் மனசாட்சியை தட்டி எழுப்பப் போவதாகவும் அவர் உறுதி கூறினார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் உள்ள முஸாபராபாத்தில் நடந்த பேரணியில் அவர் பேசினார்.

காஷ்மீருக்காக மூன்றாவது யுத்தம் எதையும் நடத்தப்போவதில்லை. ஆனால், காஷ்மீர்  பயங்கரவாதிகளுக்குப் பாகிஸ்தானின் அரசியல், தார்மீக ஆதரவு தொடரும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.