காவிரி நதியில் மேட்டூர் அணைக்குக் கீழே மற்றொரு அணையைக் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராயுமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் கர்நாடக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக மாநில துணை முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியதாவது.
காவிரி நதியின் உபரி நீரை தேக்கிவைக்க கர்நாடகத்தால் தற்போது இயலவில்லை. இந்த உபரி நீரை வீணாகக் கடலில் கலக்கவிடாமல் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்குமானால் அதனால் தமிழக மக்களுக்குப் பயன் ஏற்படும்.
காவிரி நதியில் மேட்டூர் அணைக்குக் கீழே மற்றொரு அணையைக் கட்டி இந்த நீரை தமிழகம் தேக்கலாம். எனவே இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கர்நாடக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விஜய்யின் வேட்புமனுவில் கூடுதல் தகவல்கள் சோ்ப்பு! சொத்து விவரம் உயா்வு!

கேரளத்தில் பாஜக ஆட்சியமைக்க கிறிஸ்தவா்கள் ஆதரவளிக்க வேண்டும்: அமித் ஷா பிரசாரம்

காட்பாடி தவெக வேட்பாளா் உள்பட 150 போ் மீது வழக்கு

மேல்மருவத்தூரில் வேட்பாளா்கள் சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


