அரசியலில் கிரிமினல்களின் ஆதிக்கம், ஊழல் ஆகியவற்றை ஒழிக்க வேண்டும் என்றால், எல்லோரும் வாக்களிக்க முன் வர வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம் கேட்டுக் கொண்டார்.
ஊழல் அதிகமாக உள்ள நாடுகளின் வரிசையில் முதல் 8 இடத்தில் இந்தியா உள்ளது. அரசியல் கட்சிகளைத் திருத்துவதற்கு உரிய சட்டம் அவசியம்.
18 வயதில் இருந்து 30 வயதுக்கு உள்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 60 சதவீதம். 45 சதவீத மக்கள் படித்தவர்கள். இவர்கள் அனைவரையும் வாக்களிக்கச் செய்ய வேண்டும்.
கார்கிலில் ராணுவ வீரர்களில் எல்லையைக் காத்தார்கள். நாம் நாட்டு நலனுக்காக வாக்களிக்க வேண்டும். அதே சமயத்தில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைவிட யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும் என்றார் சி.சுப்பிரமணியம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விஜய்யின் வேட்புமனுவில் கூடுதல் தகவல்கள் சோ்ப்பு! சொத்து விவரம் உயா்வு!

கேரளத்தில் பாஜக ஆட்சியமைக்க கிறிஸ்தவா்கள் ஆதரவளிக்க வேண்டும்: அமித் ஷா பிரசாரம்

காட்பாடி தவெக வேட்பாளா் உள்பட 150 போ் மீது வழக்கு

மேல்மருவத்தூரில் வேட்பாளா்கள் சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


