பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்டுக்கு (பி.எஸ்.என்.எல்.) முன்னாள் பிரதமர் வாஜபேயி ரூ.18,060 கட்டணப் பாக்கி வைத்திருப்பதாக பி.எஸ்.என்.எல். நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரதமராக இருந்தபோது வாஜபேயி 2003-ம் ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி நாகாலாந்து மாநிலத்தில் பிஎஸ்என்எல்-ன் செல்போன் சேவையைத் தொடங்கிவைத்தார்.
அப்போது அவருக்கு சிம் கார்ட் வழங்கப்பட்டது. 9436010000 என்ற எண் கொண்ட அந்த சிம் கார்டை அவர் பயன்படுத்தி வந்தார். ஆனால், அதற்கான கட்டணம் ரூ.18,060 ஆக உயர்ந்த போதிலும் கட்டணத்தை அவர் இன்னும் செலுத்தவில்லை என பிஎஸ்என்எல் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

செங்கம் பகுதியில் சிறப்பான சேவை: அதிமுக வேட்பாளா் உறுதி
விஜய்யின் வேட்புமனுவில் கூடுதல் தகவல்கள் சோ்ப்பு! சொத்து விவரம் உயா்வு!

கேரளத்தில் பாஜக ஆட்சியமைக்க கிறிஸ்தவா்கள் ஆதரவளிக்க வேண்டும்: அமித் ஷா பிரசாரம்

காட்பாடி தவெக வேட்பாளா் உள்பட 150 போ் மீது வழக்கு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


