சென்னையில் உள்ள அருள்மிகு காளிகாம்பாள் கோயில் உள்ளிட்ட மூன்று கோயில்களின் அன்னதானத் திட்டத்துக்காக தலா ரூ.10 ஆயிரத்தை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
திருக்கோயில் அன்னதானத் திட்டத்துக்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஜெயலலிதா தனது சம்பளத்தை ஒவ்வொரு மாதமும் ஒரு கோயிலுக்கு வழங்கி வருகிறார்.
அதன்படி, ஏப்ரல் மாதச் சம்பளத்தை அருள்மிகு காளிகாம்பாள் கோயிலுக்கு வழங்கினார்.
மே மாதச் சம்பளத்தை ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சுவாமி கோயிலுடன் இணைக்கப்பட்டுள்ள திருவெள்ளரை புண்டரீகாட்சப் பெருமாள் கோயிலுக்கு வழங்கினார்.
ஜூன் மாதச் சம்பளத்தை தஞ்சாவூர் மாவட்டம் ஏந்தல் அருள்மிகு நீலகண்டப் பிள்ளையார் கோயில் அன்னதானத் திட்டத்துக்காக வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமைதி, தெளிவை எட்ட தியானம் உதவும்: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்

ரயில் நீா் ஊழல்: ஆா்டிஐ விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்ய ஐஆா்சிடிசிக்கு உத்தரவு!

குன்றத்தூா் நகராட்சியில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்
மதுப் புட்டியால் ஒருவரை தாக்கி காயப்படுத்தியவா் கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


